பாட்னா
பீகார் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடத்தும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
ஒரு ஆங்கில நாளேட்டில் அரசியல் ஆர்வலர்கள் சிலரின் கருத்துக்கள்...
நொய்டா
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசிக்கும் பீகார் சிறுமிக்கு குரங்கு அம்மை தொற்று இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸ் மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியது. தற்போது பரவல் குறைந்து வரும் வேளையில்...
சென்னை
வரும் மே மாதம் 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கு பொதுத் தேர்வுகள் நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு ஆனலைன் மூலம் மட்டும்...
மும்பை
இந்தியாவில் உண்மையாகவே 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதா என சிவசேனா சந்தேகம் எழுப்பி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக...
லக்னோ
அல்கொய்தா தீவிரவாதிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டது குறித்து பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி சந்தேகம் எழுப்பி உள்ளார்.
நேற்று முன் தினம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த...
வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும் அதை உச்சநீதிமன்றம் விசாரிக்குமா என டிரம்ப் சந்தேகம் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும்...
அபுதாபி
வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இயங்கிய விமானத்தில் நிதி மோசடி செய்த அமீரக மருத்துவமனை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்துடன் வந்தே பாரத் மிஷன் விமானத்தில் இந்தியாவுக்குத் தப்பி உள்ளார்.
இந்திய அரசு கடந்த 7 ஆம்...
கொல்கத்தா
புல்வாமா தாக்குதல் மக்களவை தேர்தலுக்கு முன்பு நடந்தது குறித்து சந்தேகம் உண்டாவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி அன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்...
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்...
கராத்தே வீரர் ஹூசேனி அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, விரைவில் குணமடைய வேண்டும் என்று தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொண்டவர் ஹூசைனி. மேலும் ரத்தத்தால் ஜெயலலிதா உருவத்தை வரைவது...