துபாய்
உயிர் இழந்தவரின் உடலில் தோன்றிய புழுக்களை வைத்து ஒருவர் 63 மணி 30 நிமிடங்களுக்கு முன் இறந்ததைத் துபாய் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒருவர் மரணமடைந்தால் அவர் மரணம் அடைந்த நேரம் என்ன என்பதை சரியாகக் கண்டுபிடிப்பது அவசியமாகும். ...
கோவா
மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்ச்சருமான கேப்டன் சதீஷ் சர்மாவின் உடலை ராகுல் காந்தி தோள் கொடுத்து தூக்கி உள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் கேப்டன் சதீஷ் சர்மா நேற்று முன் தினம் கோவாவில் மரணம்...
சடலத்தைக் கொண்டு செல்ல ’டிராக்டர்’ டிரைவராக மாறிய டாக்டர்…
தெலுங்கானா மாநிலம் பெட்டபள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.
அந்த மருத்துவமனையில் இது, முதல் கொரோனா உயிர் இழப்பு என்பதால், அந்த...
வெளிநாட்டு வேலையை உதறி வந்தவரால், தாயின் சடலத்தையும் காண இயலாத அவலம்…
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த அமீர்கான், 6 ஆண்டுகளுக்கு முன் துபாய் சென்று , பெரிய நிறுவனத்தில் ஆலோசகராக வேலை பார்த்து...
லக்னோ:
உத்திரபிரதேச மாநிலத்தின் பிலிபித் மாவட்டம் மதினாஷா பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி துளசிராம் ( வயது70). உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் அவர் இறந்துவிட்டார்.
அவருடன் வந்திருந்து அவரது...