ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25.78 கோடியாக உயர்ந்து 26 கோடியை நெருங்குகிறது. அதுபோல உயிரிழப்பும் 52 லட்சத்தை நெருங்குகிறது.
2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய...
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 0,302 பேருக்கு கொரோனா பாதிப்பு இதில் 50% கேரளாவில் பதிவாகி உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 8 மணியுடன் முடிந்த...
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,106 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 459 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை...
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,197 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளனர். இது கடந்த 527 நாட்களுக்கு பிறகு குறைந்த அளவிலான பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், நேற்று 301...
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 120 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா...
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,865 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இது கடந்த 287 நாட்களில் மிகக் குறைவு. அதே வேளையில், இன்றைய பாதிப்பில் 4547 பேர் கேரளாவில்...
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,229 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதுடன், 125உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 11,926 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் வெகுவாக குறைந்துள்ளது.
மத்திய சுகாதார...
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,850 பேர் பாதிப்பு, 555 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இன்று காலை 9.30 மணியுடன் முடிந்த 24...
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 25.31 கோடியை தாண்டியது. பலி எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்தது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்...
லண்டன்: இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் 77.8% பாதுகாப்பு அளிக்கிறது என லான்செட் மருத்துவ இதழின் டைக்கால ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பெருந்தொற்றை தடுக்க உலக நாடுகள்...