Tag: கோடி

2030-க்குள் ரூ.70,000 கோடி செலவில் 20,000 மெகாவாட் சோலார் ஆலைகளை அமைக்க தமிழக அரசு திட்டம்

புதுடெல்லி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டாங்கேட்கோ) 2030-ம் ஆண்டுக்குள் ரூ.70,000 கோடி செலவில் 20,000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை…

பதிவுத் துறை மூலம் ரூ.12,700 கோடி வருவாய் – அமைச்சர் தகவல்

சென்னை: பதிவுத் துறை மூலம் ரூ.12,700 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசின் பதிவுத்துறை…

கொரோனா விதி மீறல் – ரூ.3.44 கோடி அபராதமாக வசூல்

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா விதியை மீறிவர்களிடம் இருந்து ரூ.3.44 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று…

40 கோடி மதிப்பிலான பழங்கால சிலைகளைப் பறிமுதல்; ஒருவர் கைது

மகாபலிபுரம்: தமிழ்நாடு காவல்துறை சிலைப் பிரிவு மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடையிலிருந்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பல பழங்கால சிலைகள் மீட்கப்பட்டது. பழமையான பார்வதி சிலை…

முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல்

சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி…

போதிய வருமானம் இல்லாத திருக்கோயில்களுக்கு ரூ.129 கோடி நிதி

சென்னை: தமிழகத்தில் போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் 12 ஆயிரத்து 959 திருக்கோவில்களில் ஒரு கால பூஜை நடை பெறுவதற்கு ஏதுவாக ரூ 129 .59 கோடி…

வீர மரணம் அடைந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி நிதியுதவி 

சென்னை: திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவியாளர் பூமிநாதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆடு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட…

சிறப்பு எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி –  முதல்வர் அறிவிப்பு 

சென்னை: திருச்சி அருகே ஆடு திருடர்களைப் பிடிக்க முயன்ற போது வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி நிதி உதவி வழங்கப்படும்…

ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க சமந்தா  மறுப்பு

மும்பை: ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா, அதற்கு முன் கவுதம்…

செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடி

புதுடெல்லி: கடந்த செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியாக இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி…