சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றுமேலும் 802 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு...
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 9வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்; மற்றும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை...
சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை, மாநிலத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து, அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றுமேலும் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் 14 பேர்...
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் நாளை (14ந்தேதி) 8வதுவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலை...
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 862 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இதுவரை 27,08,230 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு...
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 1009 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு 8...
சென்னை: தமிழகம் முழுவதும் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 106 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகஅரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று பெரம்பலூர், ராமநாதபுரம், மயிலாடுதுறையில் புதிதாக...
சென்னை: தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு ஆயிரத்துக்கும் கீழே கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று 875 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 13 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தினசரி கொரோனா...
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,729 பேருக்கு கொரோனா பாதிப்பு, 12,165 பேர் குணமடைந்து உள்ளதுடன் 221 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்தி சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரை உள்ள கடந்த 24...
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,423 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதுடன், 443 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 15,021 பேர் குணமடைந்துள்ளனர். அதே வேளையில்...