Tag: கொரோனா 2வது அலை

இந்தியாவில் 2வது நாளாக 2லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு… 1185 பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 1,185 பேர்…

கொரோனா பரவலை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்! பிரதமருக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

மும்பை: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அதை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்…

இந்த அறிகுறிகள் தென்பட்டால் அது உருமாறிய கொரோனா பாதிப்பாக இருக்கலாம்…

லண்டன்: உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், உருமாறிய நிலையிலும் கொரோனா…

வரலாறு காணாத உச்சம் பெற்ற கொரோனா 2வது அலை: ஒரே நாளில் 2,00,739 பேருக்கு பாதிப்பு 1,038 பேர் உயிரிழப்பு…

சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று வரலாறு காணாத அளவில் உச்சம் பெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 2,00,739 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், 1,038 பேர்…

சென்னையில் கொரோனா பரவல் தீவிரம், அடுத்த 3 நாட்களில் மேலும் 400 காய்ச்சல் முகாம்கள்! பிரகாஷ் தகவல்

சென்னை: சென்னையில் அடுத்த 3 நாட்களில் மேலும் 400 காய்ச்சல் முகாம்கள், வீடு தேடிவரும் தன்னார்வலர்களிடம் தயக்கம் இல்லாமல் தொற்று அறிகுறி இருந்தால் கூறுங்கள் என்று சென்னை…

ஸ்புட்னிக்-ஐ தொடர்ந்து ஃபைசர் உள்பட பல வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு இந்தியஅரசு ஒப்புதல் வழங்க முடிவு…

டெல்லி: இந்தியாவில் தொற்று பரவல் மீண்டும் உச்சம்பெற்றுள்ள நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.…

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு தடுப்பூசி, 1,61,736 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதேவேளையில் புதியதாக 1,61,736 பேருக்குபாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது.…

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு! தமிழகஅரசு

சென்னை : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக, தொற்று பரவலும் தீவிரமடைந்து…

கொரோனா இறப்பு அதிகரிக்கிறது; கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள்! மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்…

சென்னை: கொரோனா இறப்பு அதிகரிக்கிறது; கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார். அரசியல் கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில்…