திருவனந்தபுரம்
கொரோனா வைரஸ் பாதிப்பில் உள்ள ஊகான் நகர மக்களுக்குச் சேவை செய்யக் கேரள மருத்துவர்களும் செவிலியர்களும் துணிச்சலாக சென்றுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஊகான் நகரில் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. ...
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக, சீன விமான நிறுவனம் சூடான உணவு, பத்திரிகைகள், போர்வைகள் வழங்க தடை விதித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் பாடாய்படுத்துகிறது. சீனாவில்...
டில்லி
சீனாவின் ஷாங்காய் நகர் செல்லும் விமானச் சேவையை ஏர் இந்திய 15 நாட்களுக்கு ரத்து செய்துள்ளது.
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இது வரை சுமார் 6000 பேருக்கு மேல் பாதிப்பு...
ஊகான்
சீனாவின் ஊகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோருக்கான மருத்துவமனை தற்போது திறக்கப்பட்டுள்ளது.
சீனாவில் படு வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரசால் நாடெங்கும் பலர் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதல்...
பெய்ஜிங்: சீனாவில் 11 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தை பாதுகாப்பது அறிவியலுக்கு புதியது என்று உலக சுகாதார அமைப்பின் சீன பிரதிநிதி கவுடன் காலே கூறி இருக்கிறார்.
சீனாவில் பரவிய கொரோனா வைரசால் உலகமே...
பீஜீங்:
கோரோனா வைரஸ் அமெரிக்காவில், அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் தங்களது நாட்டவர்களை சீனாவில் இருந்து வெளியேற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்தியாவும் நமது நாட்டினரை அங்கிருந்து வெளியேற்ற ஏர்இந்தியா விமானங்கள் தயார் நிலையில் வைத்துள்ளது.
உயிரிக்கொல்லி...
ஊகான்
சீனாவில் தற்போது 90000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தாக்குதலால் உடல் நலம் கெட்டுள்ளதாக செவிலியர் ஒருவர் கூறி உள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது கடந்த...
சென்னை
கொரோனா வைரஸ் பாம்புகளை உண்பதால் உருவானதாக முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவான் ஆட்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் தாக்குதலில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் உலகின்...
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டரும் அதே வைரஸ் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் வெகு...