சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று மழலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் உற்சாக துள்ளலுடன் பள்ளிகளுக்கு வந்தனர்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச்...
சென்னை: மெட்ரோ ரயில் சேவை இனி வழக்கம் போல காலை 5.30 மணி முதல் இரவு 11மணி இயங்கும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக...
டெல்லி: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2 வது காலாண்டில் 8.4 சதமாக வளர்ச்சி அடைந்து, வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற அந்தஸ்தை இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரம் இந்த...
சென்னை: தீபாவளியையொட்டி டாஸ்மாக் மதுபானம் ரூ.431 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.30 கோடி குறைவு என குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் 6ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுக்கு...
சென்னை: தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்க கூடாது என்று உத்தரவிட்ட செனனை உயர்நீதிமன்றம். அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட தமிழகஅரசின் அரசாணை அமல்படுத்தப்படவில்லை என்பதால், அந்த அரசாணை ரத்து...
மதுரை: கடந்த காலங்களில் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டு...
சென்னை: தமிழ்நாட்டில், அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தடை விதித்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்....
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்நிலைப்பள்ளிகள் திறக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப்...
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் மருத்துவ...
டெல்லி: கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டு...