Tag: கொரோனா புதுப்பிப்பு

மகிழ்ச்சி: 27 மாவட்டங்களில் இன்றுமுதல் பேருந்துகள் இயக்கம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், இன்றுமுதல 27 மாவட்டங்களில் கொரோனா நெறிமுறைகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே கடந்த வாரம் முதல் சென்னை உள்பட 4…

சென்னை உள்பட 4மாவட்டங்களில் அதிகாலையிலேயே திறக்கப்பட்ட ஆலயங்கள் – பக்தர்கள் பரவசம்..

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கு மறுக்கப்பட்ட வழிபாட்டுத்தலங்கள், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தளர்வுகள் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல்…

பிளஸ்2 மாணாக்கர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி? விவரங்களை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பொதுத்தேர்வு செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு (அதிக…

‘டெல்டா பிளஸ்’ குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்! மா.சுப்பிரமணியன்

சென்னை: ‘டெல்டா பிளஸ்’ கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த…

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீட்டிப்பு: எதற்கெல்லாம் அனுமதி – விவரம்

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வரும் 28ந்தேதி முதல் எதற்கெல்லாம் அனுமதி…

மாநிலம் முழுவதும் மீண்டும் போக்குவரத்து? முதல்வர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்கள், உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது மற்றும் மாநிலம் முழுவதும் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள்,…

கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது குறித்து தேசத்துக்கு அறிவுறுத்தவே வெள்ளை அறிக்கை! ராகுல்காந்தி…

டெல்லி: கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது குறித்து தேசத்துக்கு அறிவுறுத்தவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும்…

சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 50% பேர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகம் (சென்ட்ரல் விஸ்டா) கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 50% பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இந்தியாவின் தலைநகர்…

தமிழ்நாட்டில் ஆயுஷ் மருத்துவமுறைகள் மூலம் உயிரிழப்பின்றி 27,466 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் இந்திய மருத்துவமுறைகள் மூலம் 27,466 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் இல்லை என தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.…

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது – செப்டம்பரின் உச்சம்! கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…

கான்பூர்: வரும் செப்டம்பர்-அக்டோபரில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும், இது தவிர்க்க முடியாது என ஐஐடி கான்பூர் ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான…