Tag: கொரோனா புதுப்பிப்பு

கொரோனா நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து…

பிரதமரின் தமிழக பயணத் திட்டம் ரத்தானதாக தகவல்…

சென்னை: பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் புதியதாக திறக்கப்பட உள்ள 11…

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா…

சென்னை: வடசென்னையின் பிரபலமான அரசு மருத்துவமனையான ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணி யாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

பபாசி புத்தகக்கண்காட்சி, தீவுத்திடல் வர்த்தக கண்காட்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

சென்னை: கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சென்னையில் நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சி ஒத்தி வைக்கப்படுவதாக…

அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது! மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அனைத்து இடங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என மத்தியஅரசின் அறிவுறுத்தலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து…

தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரசால் குறைந்த பாதிப்பே! டாக்டர் சவுமியா சுவாமிநாதன்…

சென்னை: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரசால் குறைந்த அளவிலான பாதிப்பே ஏற்படுகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்து…

மீண்டும் லாக்டவுன்? பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்..!

டெல்லி: நாடு முழுவதும் ஒமிக்ரான பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் 5 மாநில சட்டமன்ற…

18/12/2021: சென்னை உள்பட தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளி யிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 613…

7 நாட்கள் தனிமை: வெளிநாடுகளில் இருந்து வந்த 28பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 70 பயணிகளில் 28பேருக்கு ஒமிக்ரான் எஸ்-ஜீன் அறிகுறி உள்ளது, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு…

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினர் நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம்…! தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தோருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை பெற, அவர்களது குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனவால்…