Tag: கொரோனா நோயாளிகள்

17000 படுக்கைகள்: தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்துவிட்டோம்! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையானஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்துவிட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், COVID19 சிகிச்சைக்கு புதிதாக…

கொரோனா நோயாளிகளுக்கு ஹோமியோபதி சிகிச்சை அளிக்க தனி மையம் திறக்கக் கோரி முதல்வருக்கு கடிதம்!

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு ஹோமியோபதி சிகிச்சை அளிக்க தனி மையம் திறக்கக் கோரி முதல்வருக்கு சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.…

கருப்பு பூஞ்சை நோய்க்கு நாடு முழுவதும இதுவரை 219 பேர் மரணம்… அதிர்ச்சி தகவல்!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தற்போது புதியதாக கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் நோயும் மற்றொருபுறம்…

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா…

25 தனியார் மருத்துவமனைகளுக்கு 960 ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 960 ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகளை 25 தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கினார் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கொரோனா நோயாளிகளுக்கு பயனளிக்கும்…

சென்னையில் கொரோனா தீவிரம்: படுக்கைகள் கிடைக்காததால், கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் அவலம்….

சென்னை: சென்னையில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதனால், நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காததால், கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள்…

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்குப் படுக்கை கிடைக்கத் தாமதம் : ஆம்புலன்சிலேயே காத்திருப்பு

சென்னை சென்னை நகரில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்கத் தாமதம் ஆவதால் ஆம்புலன்சிலேயே நோயாளிகள் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

சேலம் அரசு மருத்துவமனையில் இன்றுமுதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை…

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில்இன்றுமுதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று கல்லூரியின் முதல்வர் அறிவித்து உள்ளார். கொரோனா நோயாளிகளின் உயிர்காக்க ரெம்டெசிவிர் மருந்து பயன் அளிப்பதாக…

கொரோனா : அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 50% படுக்கைகள் ஒதுக்கீடு

சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 50% படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்தியா முழுவதும் கடும்…

கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் தேவைக்காக சச்சின் ரூ.1 கோடி நன்கொடை…

டெல்லி: கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் தேவைக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது அலை…