03/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 4,230 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில், 249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் 42 வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 4,230 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில், 249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் 42 வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 4,506 பேர் புதிதாக கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில், 257பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் சென்னையில், 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில்…
சென்னை: தமிழகத்தில் மேலும் 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,70,678 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 291…
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 5,127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் இன்று 308 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,415 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.148 பேர் உயிரிழந்துள்ளனர். கொங்கு மண்டலங்களில் தொற்று பாதிப்பு நீடித்து வருகிறது. தமிழக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று புதிதாக மேலும் 5 755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 350…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 4.6 சதவீதமாக சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 6ஆயிரத்துக்கும் குறைவாகவே தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் 50க்கும் கீழே…
சென்னை: ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு, சென்னையில் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாளாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு…
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 7,817 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் 455 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…