Tag: கொரோனா சோதனை

20/05/2021 10 AM: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 33ஆயிரத்தை கடந்துள்ளது. வட மாநிலங்களில் தொற்று பரவல் சற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் தொற்று…

நாள் ஒன்றுக்கு 25 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய முடிவு: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

டெல்லி: இந்தியாவில், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.…

19/05/2021 10 AM: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 33,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 6,150 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ப…

18/05/2021 8 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா நிலவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று 33,059 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,64,350 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,016 பேருக்கு கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் இன்று 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு 364 பேர் பலி….

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 33,059 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், 364 பேர் பலியாகி உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.…

18/05/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் புதிதாக 33,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 6,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும்…

17/05/2021 10 AM: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்….

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில், 33 ஆயிரத்து 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சென்னையில், அதிகபட்சமாக 6247 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா பாதிப்பில் இருந்து சென்னையில் 74% குணமடைந்துள்ளனர்; பீதி வேண்டாம்! ஆய்வு தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை தீவிரமடைந்து வந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா 2வது அலை பாதிப்பில் இருந்து சென்னையில் 74%…

சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் நியமனம்..

சென்னை: சென்னை மாநகராட்சியில் கோவிட்19 தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு காலத்துக்கு பணிபுரிவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

சென்னையின் 5மண்டலங்களில் கொரோனா தொற்று தீவிரம் – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று…