Tag: கொரோனா ஊரடங்கு

29/06/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 30 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 30 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு…

முதலில் இ- பாஸ் மேட்டருக்கு முடிவுகட்டுங்கள்…

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… முதலில் இ- பாஸ் மேட்டருக்கு முடிவுகட்டுங்கள். வெளியூரில் உள்ள குடும்பத்தினரை, சொந்த பந்தங்களை காண முடியாமல் போய்விடுமோ என்ற பீதி…

மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்

சென்னை: மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? தமிழக அரசுமீது சென்னை உயர்நீதி மன்ற 3 நீதிபதிகள் அமர்வு சாட்டையை சுழற்றியது. கொரோனா ஊரடங்கு காலத்தில்…

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைப்பது அறம் ஆகாது! ஸ்டாலின்

சென்னை: கொரோ நிதி சுமையாக அரசு ஊழியர்களின் டிஏ உள்பட சில சலுகைகள் பறிக்ககப்பட்டுள்ளது. இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,…

ஈட்டிய விடுப்பைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் அகவிலைப்படியையும் பறித்தது தமிழக அரசு…

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடுத்த ஜூலை வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஈட்டிய விடுப்பு (சரண்டர் லீவு) ஒராண்டுக்கு…

5 மாநகராட்சிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு: எவை இயங்கும்? இயங்காது? தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள 5 மாநகராட்சிகளில் விதி விலக்குகள் அளிக்கப்பட்ட துறைகள், அனுமதிக்கப்படும் அத்யாவசிய பணிகள் எவை என்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு…

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை வண்ணங்களால் பிரித்து ஊரடங்கு நீட்டிப்பு?

டெல்லி: கொரோனா பரவல் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க மாநிலஅரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்கள், நகரங்களை அதன் பாதிப்புக்கு ஏற்ப,…

தெலுங்கானாவில் ஜூன் 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் ஊரடங்கை ஜூன் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே…