Tag: கொரோனா ஊரடங்கு

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்வு

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 108 லிருந்து 143 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்…

07/01/2020:  சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.. ராயபுரத்தில் 8ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

தமிழகத்தில் ஜூன் மாதம் 4மடங்கு அதிகரித்து உச்சம்பெற்ற கொரோனா… முழு விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த 4 மாதத்தில் இந்த மாதம் ( ஜூன் மாதம்) தான் உச்சம் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் வரை…

58,327 பேர் பாதிப்பு: சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா.. மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 3943 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

தமிழகம்மீது தாக்குதலை தீவிரப்படுத்தும் கொரோனா… இன்று மேலும் 3,943 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 3943 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

30/06/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்… 8ஆயிரத்தை நெருங்கும் ராயபுரத்தில் …

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ள நிலையில், சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் சென்னை ராயபுரம் மண்டலம்…

கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியில் சிறப்பாக நடைபெற்ற கொரோனா மருத்துவ முகாம் …

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கொடுங்கையூர் டீஸ்சர்ஸ் காலனியில் சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா மருத்துவ முகாம் நடைபெற்றது. சென்னையின் 4வது…

கொரோனா  ஊரடங்கு குறித்து ஆலோசனை நடத்திய முதல்வருக்கு  ஸ்டாலின் வழங்கிய 8 முத்தான ஆலோசனைகள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், 5 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்தஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், தொற்று பரவலும் தீவிரமாகி உள்ளதால்,…

தொற்று பரவல் அடிப்படையில் மாவட்ட அளவில் முடிவு எடுக்கப்படும்! பிரதீப் கவுர்

சென்னை: கொரோனா தொற்று பரவல் அடிப்படையில், ஊரடங்கு தொடர்பாக மாவட்ட அளவில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவக் குழுவின் தலைவரான பிரதீப் கவுர் தெரிவித்து உள்ளார்.…

குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதியானாலும், அனைவருக்கும் 14 நாள் தனிமை… பிரகாஷ்

சென்னை: குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானாலும், அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.…