டெல்லி: மக்களின் பொருளாதாரம் தடைபடாமல் இருக்க கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து ஆராய மாநிலஅரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால், கொரோனா...
சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 70 பயணிகளில் 28பேருக்கு ஒமிக்ரான் எஸ்-ஜீன் அறிகுறி உள்ளது, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
டெல்லி: உலக நாடுகளை மிரட்டி வரும் புதிய பிறழ்வு வைரசான ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இந்தியாவிலும் பரவத்தொடங்கி உள்ளது. இதுவரை 38 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கணக்கானோருக்கு...
டெல்லி: இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 96 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று பரவலில் இருந்து பொதுமக்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகள்...
சென்னை: டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்தியஅரசு வெற்று அறிவிப்பு வெளியிட்டு வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.
கெரோனா 2வது அலை இந்தியாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய...
டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் 3லட்சம் வரை தினசரி பாதிப்பு உயர்ந்த நிலையில், படிப்படியாக குறைந்து, மே மாத இறுதியில் தினசரி...
ஜெனிவா: இந்தியாவின் தற்போதைய கொரோனா சூழல் மனதுக்கு வேதனை அளிக்கிறது என உலக சுகாதார நிறுவனத்தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் 2வது அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
டெல்லி: இந்தியாவின் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மேலும், 83,883 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,043 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி,...
சென்னை: மாநில தலைநர் சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 16 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால்...
டெல்லி:
இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 34,956 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 832...