சென்னை:
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் இன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 (1967) ஆம் நாளையே தமிழ்நாடு திருநாளாக இனி கொண்டாடப்படும்...
சென்னை:
சென்னை-தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில், நாளை காலை 11.30 மணிக்கு நடக்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இவ்விழாவில் கருத்தரங்கம், குறுப்படம்...
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் சித்திரை திருநாள் உற்சாகக் கொண்டாட்டப்பட்டு வருகிறது.
சித்திரை முதல் நாளான இன்று 'பிலவ' வருடம் விடைபெற்று 'சுப கிருது' புத்தாண்டு பிறந்தது.
இதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் அதிகாலை...
திருவண்ணாமலை
இன்று திருவண்ணாமலை உள்ளிட்ட பல தலங்களில் சிவராத்திரி விழா மரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது
இன்று நாடெங்கும் உள்ள அனைத்து சிவ தலங்களிலும் சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. இதற்காக...
சென்னை
வரும் 28 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் 137ஆம் ஆண்டுவிழாவை சிறப்பாகக் கொண்டாடத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ்...
லக்னோ
கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவோர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படும் என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. ...
சென்னை:
எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பண்டிகை காலங்களில் ஒவ்வொரு கடையின் முன்பும் வாடிக்கையாளர் நெரிசல் காணப்படுகிறது. பெரும்பாலானோர்...
சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் ஆயுத பூஜை வரும் 14ந்தேதி ஆயுத பூஜையும், 15ந்தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட உளளது. இதையொட்டி...
லக்னோ
பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும். பொது இடங்களில் பிரம்மாண்டமான சிலைகளை வைத்து பூஜை செய்து...
நாளை கோகுலாஷ்டமி (30/08/2021) எப்படிக் கொண்டாடுவது?
எளிமையான முறையிலும் கிருஷ்ணனின் பிறப்பைக் கொண்டாடலாம். கண்ணனை வழிபாடு செய்ய நமக்குத் தேவையானவை, கிடைக்கும் கொஞ்சம் மலர்கள், ஏதேனும் ஒரு நிவேதனம், வாய் நிறைய அவன் நாமாவளி,...