Tag: கேரளா

பாஜக நடிகருக்கு முன் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றம் பாஜகவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன் வழங்கி உள்ளது, கடந்த சில வாரங்களுக்கு முன் கேரளாவில் பிரபல நடிகரும், பாஜகவை…

பினராயி விஜயன் ஒரு களங்கம் நிறைந்த முதல்வர் : காங்கிரஸ் விமர்சனம்

திருச்சூர் பினராயி விஜயனைக் களங்கம் நிறைந்த முதல்வர் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மாநில மாநாடு நடந்துள்ளது மாநாட்டில் அக்கட்சியின்…

கொரோனா கேரளாவில் கட்டுக்குள் உள்ளது : கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

திருவனந்தபுரம் கொரோனா பரவல் கேரளாவில் கட்டுக்குள் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் லீனா ஜார்ஜ் கூறி உள்ளார். க்டந்த் சில நாட்களாகக் கேரளாவில் ஜே.என்.1 எனப்படும் புதிய…

கேரளா : ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலகெங்கும் பரவி உல்கையே அச்சுறுத்தி வந்தது.…

136 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை : கேரளாவுக்கு முதல் எச்சரிக்கை

தேனி முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 136 அடியை எட்டியதால் கேரளாவுக்கு முதல்கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தமிழகம் மற்றும் கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணைக்கட்டு அமைந்துள்ளது.…

கேரளாவுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கம், : தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோட்டயம் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து கேரளாவுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி…

கேரளாவில் கனமழை : சபரிமலைக்கு ரெட் அலர்ட்

பட்டனம்திட்டா கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாகச் சபரிமலை அமைந்துள்ள பட்டனம்திட்டா மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய…

நிறுத்தப்பட்டிருந்த காரில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகர்

கோட்டயம் மலையாள திரையுலகின் பிரபல நடிகரான வினோத் தாமஸ் நிறுத்தப்பட்ட காரினுள் பிணமாகக் கிடந்துள்ளார். வினோத் தாமாச் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகர் ஆவார். வினோத்…

நேதன்யாகுவை விசாரணையின்றி  கொல்ல வேண்டும் : கேரள எம் பி பேச்சால் சர்ச்சை

காசரகோடு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை விசாரணை இன்றி கொல்ல வேண்டும் என்னும் கேரள நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி…

5 வயது சிறுமி பலாத்காரக் கொலை : கேரள நீதிமன்றம் அளித்த தூக்குத் தண்டனை

எர்ணாகுளம் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தவுக்கு கேரள நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்துள்ளது. கடந்த ஜூலை 28 ஆம் தேதி கேரளாவின் ஆலுவா…