காபூல்
ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 19 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து செல்வதாக அறிவித்த பிறகு தாலிபான்கள் சிறிது சிறிதாக நாட்டை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர். கடந்த...
குந்தூஸ்
ஆப்கானிஸ்தானில் குன்ந்தூன் மாகாணத்தில் மசூதி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 100க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்த பிறகு தாலிபான்கள் ஒவ்வொரு நகராக கைப்பற்ற தொடங்கினர். இறுதியாகத் தலைநகர்...
ஜம்மு
இன்று அதிகாலை ஜம்மு விமான நிலையத்தில் இரு இடங்களில் குண்டு வெடித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு விதி எண் 370 விலக்கப்பட்டு அம்மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. ...
மதுரை
திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுச்சாமி வீட்டின் முன்பு ரிமோட் மூலம் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான வேலுச்சாமி மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் செயலராக இருந்துள்ளார். தற்போது திமுக பொறுப்புக்...
பெங்களூரு
பெங்களூரு சாந்திநகரில் நடந்த தனது பிறந்த நாள் கூட்டத்தில் குண்டு வெடித்ததில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஹாரிஸ் படுகாயம் அடைந்தார்.
மங்களூரு விமான நிலையத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு சிக்கியதால் கர்நாடக...
கொழும்பு:
ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப் படங்களை இலங்கை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 360 பேர் கொல்லப்பட்டனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பொதுமக்களின்...
ஹோசியார்பூர்
பஞ்சாபில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அதில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரை அடுத்த சாஸ்திரிநகரில் உள்ள ஒரு பாலத்தின் அருகே...
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷேக்கில் உள்ள சீன தூதரகத்திற்கு அருகில் கார் குண்டு வெடித்தது . பலர் இறந்துள்ளார் மற்றும் காயம் ! சீன தூதரகத்தை குறி வைத்து தாக்குதல் என முதல் கட்ட...
காசியனடெப்:
துருக்கி நாட்டின் காசியன்டெப் பகுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு ஒன்றில் தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் நடத்திய குண்டு வெடிப்பில் 25 பேர் இறந்தனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அங்கிருந்து...
பாட்னா:
பீகாரில் சசாரம் மாவட்ட தலைமை கோர்ட்டின் வெளியே குண்டு வெடித்தது. இடதில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.
சசகாரம் கோர்ட்டுக்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் திடீரென வெடித்து சிதறியது. மோட்டார் சைக்கிளின்...