சென்னை: இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் தற்போது மாநிலம் முழுவதும் வெள்ளிநடை போட்டு பயணித்து வருகிறது.
மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் தமிழ்நாடு முன்மொழிந்த...
டெல்லி: ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் குதிரை விராட் இன்று ஓய்வுபெற்றது. ஓய்வு பெறும் குதிரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரியாவிடை கொடுத்தனர்.
நாட்டின் 73வது குடியரசு...
டெல்லி: நாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி யேற்றி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்...
சென்னை: நாட்டின் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில், தேசியக்...
சென்னை: குடியரசு தின விழா அன்று தலைநகர் டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் அலங்கார ஊர்திகளும், காவல்துறை உள்பட பல்வேறு அணிவகுப்புகளும் நடைபெறுவது வழக்கம். அத்துடன், ராணுவ வீரர்களின் அணிவகுப்பு, காவல்துறையின் அணிவகுப்பு...
சென்னை: குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை காரணமாக மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டின் 72வது...
டெல்லி: குடியரசுத் தின விழாவில் தமிழ்நாடு ஊர்திகளை மீண்டும் சேர்க்க முடியாது என முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை மத்திய பாதுகாப்பு துறை நிராகரித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜனவரி 26-ஆம் நாள்...
டெல்லி: குடியரசு தின அணிவகுப்பில் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் எதிரொலியாக இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன....
சென்னை:
நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. சென்னை கடற்கரை சாலையான காமராஜர் சாலையிலும் குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னையில் சுமார் 5ஆயிரம் போலீசார் பாதுகாப்பு...