சிவகங்கை: கீழடியை தொடர்ந்து பொற்பனைக்கோட்டை அகழாய்வு தொடங்கி உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் கீழடி உள்பட பல இடங்களில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான அகழ்வாய்வு பணிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில்...
மதுரை: தமிழின், தமிழரின் பெருமை உலகளவில் வருவதில் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர்...
சிவகங்கை: திருபுவனம் அருகே கீழடி அருகே அகரம் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில், 21 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனைச்...
சென்னை:
கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்படுவதற்கான அடிக்கல்லை நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி ஊராட்சியில் மத்திய...