3 விவசாய மசோதாக்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்- ராகுல் காந்தி
ராய்ப்பூர்: மூன்று புதிய விவசாய சட்டங்களை மறு பரிசீலனை செய்து மண்டி முறையை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நிச்சயமாக பரிசீலனை செய்வார்…
ராய்ப்பூர்: மூன்று புதிய விவசாய சட்டங்களை மறு பரிசீலனை செய்து மண்டி முறையை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நிச்சயமாக பரிசீலனை செய்வார்…
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய-சீன எல்லையைப் பற்றி நேற்று பேசியதோடு, பிரதமர் நரேந்திர மோடி 8,400 ரூபாய் செலவில் வாங்கிய விமானத்தை பற்றியும் விமர்சித்துள்ளார்.…
லக்னோ: சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணானந்தா ராயின் மனைவியான பாஜக கட்சி எம்எல்ஏ அல்கா ராய், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவிற்கு உணர்ச்சிபூர்வமான கடிதம்…
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைகால தலைவர் சோனியா காந்தி, நாட்டின் ஜனநாயகம் தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளதால் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் பொது செயலாளர்களை மக்கள்…
வயநாடு: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்தத் தொகுதியான வயநாடுக்கு நாளை செல்லவிருக்கிறார். வயநாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அவர்…
புதுடெல்லி: உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையானது, உலகெங்கும் உள்ள பட்டினி அளவையும், ஊட்டச்சத்து குறைபாட்டு அளவையும் கொண்டுள்ளது. 107 நாடுகள் இந்த பட்டியலில்…
புதுடெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் நமக்காக தேச எல்லைகளில் நின்று போராடி வருகின்றனர், ஆனால் நமது பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் நிதி…
உத்திரபிரதேசம்: கொரோனா பாதிப்பால் உயிரிழந்த உத்திர பிரதேச காங்கிரஸ் தலைவர் நசீப் பதான் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவரும், உத்திரபிரதேச மூத்த…
புதுடெல்லி: கடந்த செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேஸ்புக் பக்கத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை,…
அமிர்தசரஸ்: ராகுல் காந்தி டிராக்டர் பேரணி – ஆன்லாக் 5.0-வை மீறிய கூட்டமாக பஞ்சாப் நகர விவசாயிகள் கலந்து கொண்டனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ்…