உதய்பூர்:
காங்கிரசில் மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய அவர், பிராந்தியங்களில் தொகுப்பு...
புதுடெல்லி:
காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு தழுவிய பிரச்சார யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற...
புதுடெல்லி:
உண்மையைப் பேசுவது தேசபக்தி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தேசத்துரோக சட்டத்தை நிறுத்தி வைத்து நேற்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட...
புதுடெல்லி:
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,002.50-க்கு பெங்களூருவில் விற்பனை செய்யப்படுகிறது....
வாரங்கல்:
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், வாரங்கல்லில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தெலங்கானா...
புதுடெல்லி:
மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குங்கள என்று பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் நிலவும் மின் நெருக்கடிக்கு மத்தியில், மோடி அரசு "ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசரை" பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக மின்...
புதுடெல்லி:
தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களை ராகுல் காந்தி இன்று சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை தெலுங்கானாவில் உள்ள கட்சித் தலைவர்களை சந்தித்து, மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற...
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்களை சந்திக்கிறார்.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் சவால்களுக்குத்...
புதுடெல்லி:
உணவுப்பொருட்களின் விலை 22 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காங்கிரச்ஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போர் இன்றுடன் 25வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் காரணமாக...
உத்தரபிரதேசம்:
உக்ரைனில் சிக்கியுள்ள நமது இளைஞர்களை மீட்காமல், அங்குள்ள கல்லூரிகளில் ஏன் படிக்கசென்றீர்கள் என பாஜகவினர் கேட்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி,...