சில தினங்கள் எதையும் பதிவிடாமல் அதிகம் ஆன் லைன் வராமலும் இருக்கிறாள் நாயகி.
பத்மினி பரப்பிய வதந்தி காட்டு தீயாய் பரவிக்கொண்டிருகிறது.
அபிநயா தன்னிடம் மிக நெருக்கமாக இருந்த நாயகன் இப்போது விலகி இருப்பதை தாங்க...
எதையும் யோசிக்காமல் இரு தினங்களை கூட கடக்க நாயகிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை அவள் நலன்விரும்பிகள் தொடர் call கள் அவளை பல கேள்விகள் கேட்கும் நண்பர்களுக்கு பதிலின்றி தவிக்கிறாள்.
அந்த நிலையில் அதிகம் பழக்கம்...
ஸ்ரீ யின் மேல் கோபம் இல்ல வருத்தம் மட்டுமே இருப்பதால் கொஞ்சம் இயல்பாக முயற்சிக்கிறாள் நாயகி. என்றாலும் பழைய ஒட்டுதல் இல்லை இருவருக்கும்.
இந்த நிலையில் நாயகனோடு சம்மந்த படுத்தி ஒரு நட்பிடம் இருந்து...
கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் :31: உமையாள்
கடற்கரைக்கு போனது ஸ்ரீ க்கு மட்டும் தான் தெரியும்...!. அபிநயா சொல்லியிருக்க வாய்ப்பு இல்ல காரணம் அவங்களே சொல்லவேண்டான்னு சொல்லியிருந்தது, அப்படியே சொன்னாலும் பாதிப்பு அபிநயாவுக்கு...
சற்றும் எதிர்பாராத ஒரு மெஸேஜ். அதுவும் நாயகி மேல் அதீத மரியாதையும் மதிப்பும் கொண்ட ஒரு நல்ல நண்பரிடம் இருந்து வந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறாள். Face book என்ற பெயரில் நாயகன்...
எந்த நிலையிலும் , யார் சொல்லியும் நாயகனின் மேல் இருந்த ஈர்ப்பு குறையவில்லை ஸ்ரீ க்கு.
நாயகியிடம் fake id பாஸ் வேர்டு வாங்கி நாயகனுடனான நட்பை தொடருகிறாள் ஸ்ரீ.
நாயகனிடம் இருந்து msg எப்பவும்...
ஸ்ரீ சொல்ல ஆரம்பிகிறாள்.
" சென்னை வந்ததே இவனை மீட் பண்ண தான் அது தெரியுமா உனக்கு !" ஸ்ரீ கேட்க
" அவங்க frd ஆகிசிடெண்ட் ஆகி இங்கே அட்மிட் ஆகியிருந்தாங்களே அவங்களை பார்க்க...