கருணாநிதி, ஜெயலலிதா நாளை வேட்புமனு தாக்கல்
தி.மு.க தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியிலும், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஆர்.கே.,நகர் தொகுதியிலும் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான…
தி.மு.க தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியிலும், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஆர்.கே.,நகர் தொகுதியிலும் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான…
வரலாறு முக்கியம் அமைச்சரே… சமீபகாலமாகவே, தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கும் நடிகை ராதிகா, கடந்த 89ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை தீவிரமாக ஆதரித்தார். அக் கட்சி வெற்றி…
இன்று மாலை 3.15 மணிக்கு கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதி பிரச்சார வேனில் புறப்படுகிறார். அண்ணாசாலை வழியாக சைதாப்பேட்டை செல்லும் அவருக்கு வழி நெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…
திமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளூக்கு எழுதிய கடிதத்தில், ’’முதலமைச்சர் ஜெயலலிதா, மதுவிலக்கு பற்றி அவருடைய கேள்விகளுக்கு நாம் என்னதான் எவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கமாக பதில்…
தி.மு.க. தலைவர் கருணாநிதியை, “இறைத்தூதர்” என்று குறிப்பிட்டு தி.மு.க. மேடையில் நாகராஜ் என்பவர் பேசியதற்கு இசுலாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு…
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதைப் பற்றிப் பேசுவதற்காகத் தொடர்ச்சியாக முயற்சி செய்தும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்கவே இயலவில்லை என்று குறிப்பாகச்…
அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஊழல் செய்தார்கள் என்று திமுகவினர் குற்றம் சாட்டினார்கள். திமுக ஆட்சிக்கு வந்தபின், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சொல்லி அவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன.…
திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கப்பட்ட முக்கியமான தருணத்தை தனது, “நான் பார்த்த அரசியல்” என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். அதில் எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு காரணமான பலம்…
“மிஸ்பண்ணீடாதீங்க..அப்புறம் வருத்தப்படுவீங்க” என்று வசனம் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, இன்று திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். மக்கள் தொலைக்காட்சியில்…
நியூஸ்பாண்டை பார்த்தவுடன் நமக்கு ஆச்சரியம். புதிதாக கண்ணாடி போட்டிருந்தார். காதில் செல்போனை பொருத்தி, யாரிடமோ ரகசியம் பேசியபடி வந்தவர், அப்படியே தனது புஷ்பேக் நாற்காலியில் அமர்ந்தார். அவர்…