புதுடெல்லி:
யுஜிசியின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் டுவிட்டர் கணக்கு, மர்ம நபர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது. இந்த டுவிட்டர் பக்கத்தை சுமார் 2 லட்சத்து 96 ஆயிரம் பேர்...
புதுடெல்லி:
முடக்கப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு சீரானது.
நாட்டின் தட்பவெப்ப நிலை, மழை, புயல், சூறாவளி காற்று உள்ளிட்ட வானிலை நிலவரங்களை அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை எச்சரிக்கையுடன் இருக்கச்செய்யும் பணியில்...
புதுடெல்லி:
2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சகமும், வருமான வரித்துறையும் வெளியிட்டுள்ள...
புதுடெல்லி:
ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தனது அதிகாரப்பூர்வ கைப்பிடியிலிருந்து ட்வீட் செய்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் சனிக்கிழமை...
சென்னை:
10 நிமிடத்தில் அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரும் மெசேஜ் லிங்கை தொடவேண்டாம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபகாலமாக அங்கீகரிக்கப்பட்ட...
டில்லி
இந்த 2018-19 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு அளிக்கக் கடைசி தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு ஜூலை 31க்குள் அளிக்கப்படவேண்டும் என்பது விதி ஆகும்.
இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக இந்த...
டில்லி
கடந்த 2018-19 வருமான வரிக்கணக்கு ஆண்டில் அதிக அளவில் கணக்கு அளிக்கும் மாநிலங்கள் குறித்த பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரிக்கணக்குகளை அளித்து வருகின்றனர். இதில்...
நாக்பூர்
பி எம் கேர்ஸ் நிதி குறித்த கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் அளிக்கப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா எதிர்ப்பு மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு நிதி...
புதுடெல்லி:
புதுடடெல்லி ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. கட்டார் சிங், தனக்கு இவ்வளவு சொத்து எப்படி சேர்ந்தது என்று தெரியவிலை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி மெஹ்ரவுலி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிப்பவர்,...