சென்னை:
தமிழகத்தில் ஆகஸ்டு 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் 6வது கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கு ஜூலை 31ந்தேதி (நாளை) உடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு...
வேலூர்:
வேலூரில் இன்று முதல் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேலூரில் இன்று முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி, மளிகை...
புதுச்சேரி:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி நமது...
டில்லி
லடாக் பகுதியில் சீனா நடத்திய தாக்குதலில் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தையில் சீன முதலீட்டுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லடாக் பகுதியில் சீனப்படைகள் இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய கொடூர தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்தனர். இது நாடெங்கும்...
சென்னை:
கொரோனா பரவலையொட்டி ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு உத்தரவுகள் அமலில் உள்ள நிலையில், பயணம் மேற்கொள்ளும் பொது மக்களுக்கு தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழகத்தில் இருந்த கொரோனா தொற்று...
துபாய்
உலகின் மிகப் பெரிய மாலான தி துபாய் மால் கொரோனா அச்சத்தால் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய ஷாப்பிங் மால அமீரக தலைநகர் துபாயில் அமைந்துள்ளது. உலகின் செல்வச் செழிப்பு...
சென்னை:
தமிழகத்தில் மே 3ந்தேதியுடன் ஊரடக்கு முடிந்து, மே 4ந்தேதி முதல் போக்குவரத்து இயக்கப்படும் என தெரிகிறது. இதையொட்டி, மே 4 ஆம் தேதி முதல் அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் அணியாமல்...
சென்னை:
தமிழக அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்த குழு தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, முதற்கட்ட ஆலோசனைகளை முதலமைச்சரிடன் நாளை தெரிவிக்க உள்ளது.
மறு அறிவிப்பு வரும்வரை ஏற்கெனவே உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில்...
ஸ்ரீநகர்
காஷ்மீர் மாநிலத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது..
கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை...
டில்லி
காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம்5 ஆம் தேதி மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து...