சென்னை
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பேரூராட்சி தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலுக்கான பரப்புரை...
சென்னை:
அதிமுக ஆட்சியை நிலைநிறுத்தியது பாஜக தான் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், "இந்திரா காந்திக்கு பின்னர் மாற்றத்தை தருவதற்கு பிரதமர்...
சென்னை:
புதிய படங்களை ரீலிஸ் செய்த பிறகு விபிஃஎப் கட்டணம் விதிப்பது பற்றி பேசலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளுக்கான விபிஎஃப் கட்டணத்தை தயாரிபபாளர்கள் செலுத்தமாட்டார்கள் என்று இயக்குநரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்...
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் தான் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக...