பொன்விழா கொண்டாடும் வேளையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் அதிமுக தொண்டர்களிடையேயும், மூத்த நிர்வாகிகளிடையேயும் அதிர்ச்சியை யும் அருவருப்பையும் உருவாக்கி உள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு ஆதரவாக பலர் கருத்துக்களை கூறி...
மதுரை: சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பர் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது தமிழக அரசியலில் மீண்டும் சலசலப்பை...
சேலம்: நீட் தேர்வு ரத்து உள்பட திமுக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தேனியிலும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி...
சென்னை: விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு; அரசியல் ரீதியில் அபாயகரமான சூழ்நிலை உருவாகும் என முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு சம்பந்தப்பட்ட 221...
சென்னை: சட்டசபையில் தேர்தல் செலவினங்களுக்கு ரூ.102.38 கோடிக்கு துணை பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து நிறைவேற்றினார்.
2020-21ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது: 2020-21ம் ஆண்டுக்கான...
சென்னை: சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில்...
சென்னை:
நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிரும் சாதனை படைக்கும் பெண்களாக உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
ஆண்டுதோறும் மார்ச் 8-ம்...
சென்னை:
ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இந்த திட்டம் வரும் 2020ம் வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ....
சென்னை
நிதி அமைச்சர் மாநாட்டில் கலந்துக்கொள்ள டில்லி செல்லும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
வரப்போகும் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தொடர்பாக மத்திய நிதி அமைச்சர்...
சென்னை:
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத் தில், பல முறை சம்மன் அனுப்பியும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி, ஆஜராவதை தவிர்த்து வந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்றும்,...