Tag: ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து, அமமுக வேட்பாளரும் போட்டியில் இருந்து விலகல்…

ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இருந்து ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்ற நிலையில், தொடர்ந்து, அமமுக வேட்பாளரும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்! அதிமுக கூட்டணி குறித்து ஜெயக்குமார் பேட்டி.

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பாஜக வந்தாலும், நாங்கள், முன்வைத்த காலை பின்வைப்பதில்லை , வாபஸ் வாங்க மாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி ஆதரவாளருமான…

ஜி.கே.வாசனுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!

சென்னை: த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே.வாசனுடன் ஓ.பி.எஸ் தனது அணியினருடன் சென்று சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021ம்…

ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமையகம் வக்கீல் நோட்டீஸ்…

சென்னை: ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமையகம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் கட்சிக் கொடி, கட்சி பெயரை பயன்படுத்தியது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்…

அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைவராகிறார் இபிஎஸ்…! தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி…

டெல்லி: அதிமுக இடைக்கல பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த கட்சி தொடர்பான வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதால், அவர் விரைவில் அதிமுகவின்…

குஜராத்தின் 18வது முதலமைச்சராக பதவியேற்றார் பூபேந்திர படேல்…

காந்திநகர்: குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உ.பி…

அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று மேல்முறையீட்டு வழக்கு 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று வழக்கு 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அதிமுக…

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சிதான் – பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேருவது அதிமுக பாலிசி! செல்லூர் ராஜூ

சென்னை: தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் தான் ஆட்சிதான் – பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேருவது அதிமுக பாலிசி அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி நோக்கி கிளம்பி விட்டது, ஓபிஎஸ்,டிடிவி…

சாதாரணமாக யோசித்தால் இவ்வளவுதான்…..! ஏழுமலை வெங்கடேசன்…

சாதாரணமாக யோசித்தால் இவ்வளவுதான்…..! சிறப்பு கட்டுரை: மூத்தபத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்… ஜெயலலிதா மரணம் விவகாரத்தில், விசாரணைக் கமிஷனின் அறிக்கைக்குப் பிறகு இப்போது சசிகலாவை நோக்கித்தான் பெரும்பாலோனோர் கைகள்…

3,337 அறிவிப்புகள் இதுவரை வெளியீடு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆட்சி பொறுப்பேற்றது முதல் 3,337 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது…