புதுடெல்லி:
நடைபாதைகள் ஆக்கிரமிப்பு குறித்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாங்கள் உத்தரவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா? என்றனர். மேலும் நாட்டில் தூய்மையான ராம ராஜ்ஜியத்தை உருவாக்க உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நாடு முழுவதும்...