புதுடெல்லி:
பஸ்வான் மறைவை அடுத்து கூட்டணி கட்சிகளில் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லி மருத்துவமனையில்...
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான 'நீட்' எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது.
நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதி...
சென்னை:
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.243 கோடியே 12 லட்சத்துக்கு மது விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த வாரத்தை காட்டிலும் குறைவாகும்.
பொதுவாக டாஸ்மாக் சென்னையில் திறந்தவுடன் பெரிய அளவில்...
சென்னை:
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தை...
சென்னை:
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 88 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் சற்று தணிந்துள்ளது. இந்நிலையில்...
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஒரேநாளில் 43 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 946ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த...
சென்னை:
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும், எந்த மாநிலத்திற்கு...
துபாய்:
துபாயை மையமாக கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனம், ஒரே நாளில் 600 விமான பைலட்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சிலரும் இடம் பெற்றுள்ளனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட இந்திய...
புதுடெல்லி:
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தில், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துளார்.
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம்...
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 89-ஆக உயர்ந்துள்ளது....