மும்பை
இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவார் பதவிக்காலம் 1 ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் செயல்பட்டு...
சென்னை
இன்னும் ஓராண்டில் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழ்க தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில், தமிழ்நாடு கண்ணாடி இழை...
நாகூர்
நாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனம் ஒரு வருடமாக மின் கட்டணம் செலுத்டாதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்னும் மத்திய பொதுத்துறை நிறுவனம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி...
டில்லி
கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்த விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்டிருந்த சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையொட்டி தலைநகர் டில்லியில் அரியானா,...
டில்லி
இன்னும் ஓராண்டில் நேரடி சுங்கச்சாவடிகள் முழுவதுமாக அகற்றப்பட்டு ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் ஃபாஸ்ட்டாக் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. ...
குடிகாரர்களால் கொல்லப்பட்ட பெண் டாக்டர் . ஓராண்டாகியும் கிடைக்காத நீதி..
கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்ற மருத்துவர். அவரது மனைவி ஷோபனா. மகள் சாந்தலா, ஆனைக்கட்டியில்...
டில்லி
கொரோனா நிவாரண நிதிக்காகத் தனது ஊதியத்தில் இன்னும் ஓராண்டுக்கு 30% அளிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல்...
டில்லி
லோக் பால் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிய பிறகு அங்கு புகார் அளிக்கும் விதிமுறைகள் வெளியாகி உள்ளது.
லோக்பால் என்னும் மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்த நீதிமன்றம் அமைக்கப்படும்...
ஹாங்காங்
ஹாங்காங் மருத்துவ நிபுணர் கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து உருவாக்கிய போதிலும் ஆய்வு இன்னும் முடியவில்லை என தெரிய வந்துள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் சுமார் 132 பேர்...
டில்லி
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு இருந்து மக்களிடம் ரொக்க பண இருப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் 8 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். ...