Tag: ஐபிஎல்

ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி தொடக்கம்! பிரிஜேஷ் படேல் 

டெல்லி: ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8ம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அணியின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாக…

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி: ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐபிஎல் தொடர் காலவரையின்றி…

நடிகர் விஜய் பற்றி ஆஸ்திரேலிய வீரர் இன்ஸ்டாவில் சுவாரஸ்யம்..

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தலைமையிலான ஐபிஎல் அணியில் இடம் பெற்றிருந்தார். சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தபோது நடிகர் விஜய்…

 ஐபிஎல் போட்டிகளில் சீன நிறுவன ஸ்பான்சர்ஷிப் : பிசிசிஐ பொருளாளர் விளக்கம்

மும்பை சீனப் பொருட்கள் மற்றும் நிறுவனங்களை முழுமையாகத் தடை செய்தால் பிசிசிஐ அதை ஏற்றுக் கொள்ளத் தயார் என பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார். தற்போது…

தோனி இந்திய அணிக்குத் திரும்ப வேண்டுமென்றால் ஐபிஎல் தான் வாய்ப்பா? ஆஷிஷ் சோப்ரா மறுப்பு…

டெல்லி தோனி வரும் ஐபிஎல் போட்டிகள் மூலம் தான் இந்திய அணிக்கு திரும்ப முடியும் எனும் கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் சோப்ரா மறுத்துள்ளார். 2019…

2019 உலகக்கோப்பை தான் இந்தியாவிற்கான தோனியின் கடைசி ஆட்டம் – ஹர்பஜன் சிங்

டெல்லி 2019 உலகக்கோப்பை தான் தோனி இந்தியாவிற்காக ஆடிய கடைசி ஆட்டம் என தோனிக்கே தெரியும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும்…

கிரிக்கெட்டின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் – மைக்கேல் ஹஸ்ஸி புகழாரம்…

டெல்லி கிரிக்கெட் விளையாட்டில் மகேந்திர சிங் தோனியே மிகச் சிறந்த ஃபினிஷர் என முன்னாள் கிரிக்கெட்டர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். இன்ஸ்டா வழியே ரசிகர்களுடன் உரையாடிய ஆஸ்திரேலியாவின்…

என் பலமே என் மனைவி தான் – ரோகித் ஷர்மா நெகிழ்ச்சி…

டெல்லி அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா, தன் மனைவி ரித்திகாவே தான் சாதனைகள் செய்ய பக்கபலமாய் திகழ்பவர் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி சூழலால்…

ஏய் ஓல்டு மேன் – ப்ராவோவை கிண்டலடித்த தோனி…

டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது கேப்டன் தோனி தன்னை ஓல்டு மேன் என கிண்டல் செய்ததாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டுவைன் ப்ராவோ…

இலங்கையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சவாலும் ஆபத்தும் நிறைந்தது – முத்தையா முரளிதரன்

கொழும்பு: இலங்கையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது என்பது சவாலும் ஆபத்தும் நிறைந்தது என இலங்கை முன்னாள் கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார். உலகம் முழுதும் வேகமாகப்…