Tag: ஐசிஎம்ஆர்

மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். இதையடுத்து, மத்திய சுகாதார மற்றும் குடும்ப…

தீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள…

பொதுமுடக்கம் நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும்! அதிகாரிகள் தகவல்

சென்னை: பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மே…

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 10 மாவட்டங்கள் எது தெரியுமா?

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை உச்சமடைந்துள்ள நிலையில், அதிக பாதிப்பு உள்ள 10 மாவட்டங்களின் பெயர்களை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்த பட்டியலில்…

3வது நாள்: இந்தியாவில் தொடரும் 4லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 4ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொர்ந்து உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பில் உலக நாடுகளிலேயே முதலிடத்தில் தொடரும் இந்தியாவில், கடந்த 3 நாட்களாக சராசரி 4…

78% பலன்: கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவு வெளியீடு.!!!

டெல்லி: தீவிர கொரோனா நோயாளிகளுக்கு கோவோக்சின் தடுப்பூசி 78% பலன் அளிப்பதாக பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் உருமாறிய கொரோனா தொற்றுபரவலை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றுவதாக ஆய்வு…

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 10…

20 கோடியை தாண்டியது கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: நாட்டில் 20 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் கூறி உள்ளது. நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…

புதிய கொரோனா பாதிப்பு 18139: இந்தியாவில் தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 96.39% ஆக உயர்வு

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இந்தியாவில் குறைந்து வரும் நிலையில், குணமடைவோர்…

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநருக்கு கொரோனா: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆரின் இயக்குநரான பல்ராம் பார்கவா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெல்லி…