டில்லி
இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகெங்கும் ரமலான் மாதத்தில் இந்திய எருமைக்கறிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ...
ஸ்ரீநகர்
காஷ்மீர் மாநிலத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது..
கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை...