சென்னை:
சென்னை மாநர காவல்ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று சென்னையில் 107வது காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், காவலர்களின் மன அழுத்தத்தை போக்க பயிற்சி...
சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தை முகநூலில் விமர்சித்த ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து. இவர் முகநூல் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ஒரு...
சென்னை: எத்தனை சவால்கள் இருந்தாலும், கொரோனா காலத்திலும் சென்னை போலீசார் கடமையில் கண்ணும், கருத்தாக இருந்திருக்கின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் குறையவில்லை. கிட்டத்தட்ட 4ம்...
சென்னை:
இறந்த கொரோனா நோயாளிகளின் உடல் அடக்கம் செய்வதை தடுப்பவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாயும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், கொரோனா தொற்றால்...