நியூயார்க்:
நியூயார்க்கில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி...
புதுடெல்லி:
இலக்கியத்திற்காக வழங்கப்படும் உலகப் புகழ்பெற்ற விருதான புக்கர் விருதை முதல்முறையாக இந்திய எழுத்தாளரான கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளார்.
ஆங்கிலத்தில் எழுதப்படும் சிறந்த புதினத்திற்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. சுமார் ரூ. 50...
சென்னை:
எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
இதேபோல் இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும்...
பெண் குலம் காத்த கலைஞர் - கவிஞர் ராஜ்குமார் மாதவன்
சிசுவாக பிறக்கையில்
பெண்டாக பார்க்க
சில நல்ல உள்ளங்களால்
கள்ளி பால் தவிர்த்தேன்
அழுதே வந்தேன்
நரகம் என்று அறிந்தே !
அடுப்பூதும் பெண்ணுக்கு
படிப்பே சுமையாக
உணவு கிடைக்கிதுன்னு
பள்ளிப்பக்கம் எட்டிப்பார்த்தேன்
ஊருக்கு...
என்னை வசைத்தவரும் வாழ்க பல்லாண்டு...! சிறப்பு கவிதை - எழுத்தாளர் கவிஞர் ராஜ்குமார் மாதவன்
உடன்பிறப்பே!
திருக்குவளையில் பிறந்தேன்
திருத்தமிழை பயின்றேன்
திரு வள்ளுவனை அறிந்தேன்
திருப்பணி தேடி வெண்தாடி அடைந்தேன்
காஞ்சியை கண்டேன்
கழகம் பிறந்தது !
எழுத்தால் எழுந்தேன்
பேச்சால்...
சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்து போராடும் நபர்களுக்கு எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் பதில் அளித்துள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து...
டில்லி
எழுத்தாளர் ஆதிஷ் தசீருக்கு அளிக்கப்பட்டிருந்த இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் என்னும் குடியுரிமை அந்தஸ்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
பிரபல எழுத்தாளரான ஆதிஷ் தசீர் அமெரிக்காவின் உலகப் புகழ் பெற்ற டைம் பத்திரிகையில்...
நெட்டிசன்:
திரைப்பட வசனகர்த்தாவும் எழுத்தாளருமான ஜெயமோகன் மீது சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சூர்யரத்னா அந்நாட்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சூர்யரத்னாவின் படைப்புகளை ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருப்பதை அடுத்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ...
இந்திய இலக்கிய உலகில் மிகவும் பிரசித்து பெற்ற எழுத்தாளர் மற்றும் சமூக சேவகி மஹாஸ்வேதாதேவி மறைந்தார்!
இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான மஹாஸ்வேதாதேவி 1926ம் ஆண்டு தாக்காவில் பிறந்தவர். இவர் தனது துவக்கக் கல்வியை...
என் நண்பர்கள் இருவர், பிரபல எழுத்தாளர் ஒருவரின் அதி தீவிர வாசகர்கள். நமது நண்பர்களில் ஒருவர் ஐ.டி. நிறுவன அதிகாரி. இன்னொருவர் உதவி இயக்குநர். விரைவில் படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
அந்த...