சென்னை:
எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை...
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு..
1972. எம்ஜிஆரும் காஞ்சிபுரமும்.. எப்படிப்பட்ட நினைவுகள்...
இன்று காலை டிபன் சாப்பிட்டு மாத்திரை போட்ட கையோடு பாண்டியன் உணவகத்தில் நாம் உட்கார்ந்திருக்க, திடிரென எதிரில் வந்து அமர்ந்தார்,...
சென்னை: அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்து உள்ளார். இவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவர் தலைமையிலான அதிமுக ஆட்சியிலும் அமைச்சராக...
சென்னை: அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தானே அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் உலா வருவதுடன், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு, காலத்திற்காக காத்திருப்பவன் ஏமாளி; காலத்தை...
சென்னை: ஜெயலலிதா சமாதியில் இன்று சசிகலா மரியாதை செலுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அதிமுகஅமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் கொடியை பயன்படுத்த உரிமை இல்லை என்றும் அவர், ஆஸ்கர் அளவுக்கு நடிக்கிறார் என்றும் கடுமையாக...
சென்னை: தொண்டர்கள் புடைசூழ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் .
அதிமுக பொன்விழா ஆண்டு நாளை (அக்டோபர் 17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ...
நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்...
காங்கிரஸ் அரசை எதிர்த்து திராவிட இயக்கம் அரசியல் போர் நடத்திய போது அது பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம் திரைத்துறை..
அந்தத் திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றியை பெற்று அதை பயன்படுத்தி அரசியலிலும்...
திருச்சி: மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருச்சியில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் நடிகர் கமல்ஹாசன், "காமராஜர் எனது தந்தை, எம்ஜிஆர் எனது சொத்து" என சொந்தம்...
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே எம்.ஜி.ஆர். சிலை தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விஷமிகள் வைத்த தீயா?...
வேலூர்: கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர...