லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று இறுதிக்கட்ட மற்றும் 7வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9மணி நிலவரப்படி 8.58% வாக்குகள் பதிவான நிலையில், காலை 11மணி நிலவரப்படி 21.55% வாக்குகள்...
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று இறுதிக்கட்ட மற்றும் 7வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9மணி நிலவரப்படி 8.58% வாக்குகள் பதிவான நிலையில், காலை 11மணி நிலவரப்படி 21.55% வாக்குகள்...
லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கான 4 கட்ட சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நலையில், நாளை (27ந்தேதி) 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அயோத்தி உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நேற்று...
லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்றத்துக்கு ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், நாளை (20ந்தேதி) 3-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடைபெற உள்ள 58 தொகுதிகளில் 245 கோடீஸ்வரர்களுடன் 135...
லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் உறவினரும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவின் மருமகளுமான அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்துள்ளார்.
சமீபத்தில், உ.பி. மாநில...
லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 125 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார். இதில், பெண்கள், இளைஞர்களுக்கு தலா 40% இடங்கள்...
மும்பை: உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று கனவு கண்டுள்ள யோகி தலைமையிலான பாஜக ஆட்டம் கண்டுள்ளது. யோசி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 2 அமைச்சர்கள் 5 எம்எல்ஏக்கள் என அடுத்தடுத்து, ஒன்றன் பின்...
மும்பை: உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக...
மும்பை: கோவா சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா, குஜராத், மணிப்பூர்...
மும்பை
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்கு கார்டிலிய நிறுவத்தை சேர்ந்த...