கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை
சென்னை: கொரோனா பரிசோதனைகளுக்கு ஆகும் செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா,…