Tag: எடப்பாடி பழனிசாமி

கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை

சென்னை: கொரோனா பரிசோதனைகளுக்கு ஆகும் செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா,…

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களும் இடம் பெறவேண்டும்! மோடிக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் , அதற்கு ஆவன செய்ய வேண்டும் என பிரதமர் மோடி,…

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை

சென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் சோதனை அடிப்படையில் ஒரே நாடு ஒரே…

வேளாண் மசோதா பற்றி ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: முதலமைச்சர் பேட்டி

ராமநாதபுரம்: வேளாண் மசோதா பற்றி ஸ்டாலின் தெரியாமல் பேசுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அவர் கொரோனா தொற்று பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.…

தேனியில் எடப்பாடிக்கு ஆதரவாக போஸ்டர்கள்..

தேனியில் எடப்பாடிக்கு ஆதரவாக போஸ்டர்கள்.. ’’எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்-அமைச்சராக வர வேண்டும்’’ என நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பு சார்பில் கோவை மாவட்டத்தில் இரு…

மாணவர்கள் தற்கொலை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம்: திமுக முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: நீட் மன உளைச்சலால் மாணவர் தற்கொலை செய்து கொள்ள காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். திமுக…

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம்,…

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு: சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர்

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு…

கிசான் நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் அறிவிப்பே காரணம்: முதலமைச்சர் பழனிசாமி

திருவண்ணாமலை: கிசான் நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் அறிவிப்பே காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய 12 மாவட்டங்களுக்கு…

ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அவரது வீட்டிற்கு சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி உள்ளார். கொரோனா தொற்று உச்சம் பெற்ற நாட்களிலிருந்தே மாதந்தோறும் முதலமைச்சர்…