Tag: எச்சரிக்கை

முக கவசம் மற்றும் கை சுத்திகரிப்பானை பதுக்கினால் கடும் தண்டனை : மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி கொரோனா வைரஸ் காரணமாக முக கவசம் மற்றும் கை சுத்திகரிப்பானை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்றால் கடும் தண்டனை என மத்திய அரசு எச்சரித்துள்ளது. உலகெங்கும்…

3200 அரசு உயர் அதிகாரிகளின் இ மெயில்  கணக்குகளில் ஊடுருவல் : தனியார் ஆய்வாளர் எச்சரிக்கை

டில்லி இஸ்ரோ, அணு ஆய்வு மையம், செபி, உள்ளிட்ட பல துறைகளின் 3000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் இ மெயில் கணக்குகளில் ஊடுருவல் நடந்துள்ளதாக ஒரு தனியார் ஆய்வாளர்…

பாகிஸ்தான் வான்வெளியில் விமானங்கள் பறக்க வேண்டாம் : அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் அமெரிக்க நாட்டு விமானங்கள் பாகிஸ்தான் விண்வெளியில் பறக்க வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று அமெரிக்கா நடத்திய விண்வெளித் தாக்குதலில்…

இந்தியா வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை அளிக்கும் வெளிநாடுகள்

டில்லி இந்தியாவுக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்புடன் இருக்க இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், பலாத்காரம் போன்ற…

இன்னொரு தோக்லாம் உருவாக விடாதீர்கள் : அரசுக்கு பாஜக எம்பி எச்சரிக்கை

டில்லி அருணாசலப் பிரதேச மக்களவை பாஜக உறுப்பினர் தபிர் காவ் இந்தியாவில் சுமார் 50 கிமீக்கும் அதிகமான நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவுக்கு…

கூடங்குளம் மற்றும் இஸ்ரோவுக்கு இணையப் பாதுகாப்பு அமைப்பு அளித்த எச்சரிக்கை

டில்லி கூடங்குளம் அணு மின் நிலையம் மட்டுமின்றி இஸ்ரோவுக்கும் இணையப் பாதுகாப்பு அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் கூடங்குளம் அணுமின்…

அடக்கு முறைகளை ஏவி எங்களை நசுக்கிவிட முடியாது: ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று பணிக்கு வராதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த…

அரசுஊழியர்கள் போராட்டம்: ஒழுங்கு நடவடிக்கை பாயும் என அரசு எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக…

ஜனவரி 20ந்தேதி முதல் கடும் பனிப்பொழிவு: காஷ்மீர் உள்பட வடமாநிலங்களுக்கு எச்சரிக்கை

டில்லி, ஜனவரி 20ந்தேதி முதல் காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிகழும், இதன் காரணமாக பனிச்சரிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம்…

முத்ரா திட்டத்தின் கீழ் ரூ. 11,000 கோடி வாராக் கடன்கள் : ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

டில்லி முத்ரா திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள கடன்களில் பல வாராக் கடன்களாக உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின் செல்ல திட்டம் என கூறப்படும்…