Tag: ஊரடங்கு

ஊரடங்கை மீறியதாக இதுவரை 20,497 வழக்குகள் பதிவு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இன்று காலை 9 மணி வரை 20,497 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை…

அதிரடிக் கண்காணிப்பில் ஊரடங்கு – பெருநகரங்களுக்கு வழிகாட்டும் தமிழக ஊராட்சி…

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள புதுவாயல் ஒன்றியத்தில் ஊரடங்கின் போது யாரும் வெளியேறவோ உள்ளே வரவோ கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்குடன்…

ஆயிரத்தை தொட்டது ஆட்டிறைச்சியின் விலை – அதிர்ச்சியிலும் அலைமோதிய கூட்டம்…

சென்னை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் எதிர்கொண்ட முதல் ஞாயிற்றுக் கிழமையான இன்று, ஆட்டிறைச்சியின் விலை 1000 ஐத் தொட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இறைச்சிக்…

ஜுன் வரை ஊரடங்கு தொடர்ந்தால், 30% சில்லரை வியாபார கடைகள் மூடும் நிலை உண்டாக வாய்ப்பு

டெல்லி: ஜூன் வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தால் 30% சில்லறை கடைகள் கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று இந்திய சில்லறை சங்கத்தின் தலைமை…

கொரோனா ஊரடங்கு: டெல்லியில் இருந்து ஆக்ரா வரை நடந்த சென்றவர் உயிரிழப்பு

ஆக்ரா: டெல்லியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி பையனாக பணிபுரிந்து வருபவரும், மூன்று குழந்தைக்களுக்கு தந்தையுமான நபர், மத்தியப்பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திற்கு செல்லும் வழியில்…

ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற்றுவிடலாமே…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24ந்தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ந்தேதி இரவு வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகம்…

ஊரடங்கை மீறியவர்களுக்குத்  தவளை தண்டனை.. 

பாடூன், உ பி ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு காவல்துறையினர் கொடுமையான தண்டனைகள் விதிக்கின்றனர். ’சட்டம் தன் கையில்’ இருப்பதால் சாலையில் நடப்போருக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம்…

இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு : உச்சநீதிமன்றம் காலவரையின்றி மூடல்

டில்லி நேற்று கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றம் காலவரையின்றி மூடபட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அவசர வழக்குகளை…

இன்று இரவு 12 முதல் நாடெங்கும் முழு ஊரடங்கு : பிரதமர் மோடி உரை

டில்லி கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த ஞாயிறு அன்று பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கைக்…

மக்கள் ஊரடங்கு : லைவ் ஸ்டீரிமிங்கில் சர்ச் பிரார்த்னை

சென்னை: மக்கள் ஊரடங்கு காரணமாக, சர்ச்சில் நடக்கும் பிரார்த்தனைகள் அனைத்தும் லைவ் ஸ்டீரிமிங்கில் ஒளிபரப்பப்படும் என்று மெட்ராஸ் – மைலாப்பூர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் ஆண்டனி சாமி…