சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழகத்தில் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ.22.09 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு தளர்வுகளுடன்...
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக இதுவரை 8.99 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப் பட்டு உள்ளதாகவும், ரூ. 21.80 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்று...
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ள அபராத தொகை ரூ.21.44 கோடியாகும் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுடன்...
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.21.33 கோடியாக உயர்ந்துள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை...
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை ரூ. 20.34 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளது....
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக, தேசிய...
சென்னை :
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக (ஜூலை 31ந்தேதி வரை) 6,60,011 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் ரூ.19.35 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.
இந்தியா முழுவதும், கொரோனா நோய்த்...
சென்னை:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறியதாக இதுவரை (15-07/20/2020 வரை) 7,83,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 18.13 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல்...
சென்னை:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக இதுவரை 6,27,902 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், ரூ.17,66,32,176 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.
உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள...
சென்னை:
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களை இயக்கியதாக, இதுவரை 8,23,488 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அபராதமாக ரூ. 17, 37,57,276 கோடி வசூலாகி உள்ளதாகவும் தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்று வைரஸ்...