சென்னை:தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கோவை உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் பொதிப்பு தொடர்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட வாய்ப்பு...
சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வரிடம் மருத்துவர் குழு பரிந்துரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன்...
சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைக்காக ஜுன் மாதம் முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர்...
சென்னை: 1,373 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சென்னையின் பல பகுதிகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 3 பேருக்கு பேல் பாதிப்புள்ள தெருக்கள் கொரோனா...
சென்னை: இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு வரும் 8ம் தேதி முதல் வகுப்புகள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் பிப்ரவரி...
சென்னை: தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், தமிழகஅரசு சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வருவாய்த்துறை பிறப்பித்த உத்தரவுக்கு சுகாதாரத்துறை செயலாளர்...
சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தொடரப்பட்டு வரும் லாக்டவுன், தளர்வுகள் மற்றும் தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 28ந்தேதி மருத்துவ...
டெல்லி: இங்கிலாந்தில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது தெரிய வந்துள்ள நிலையில், இந்தியாவில் அவசர கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இன்று உலக சுகாதார நிறுவனத்தின்...
சென்னை: இறுதியாண்டு மாணாக்கர்களுக்காக கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 210 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறியது...
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், வேறு எந்தவொரு மாணவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை 6 முதுநிலை மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால்,...