டெல்லி: நாடு முழுவதும் உள்ள ஐசிஎஸ்சி, ஐஎஸ்சி பள்ளிகளில் ஜனவரி 4ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சிஐஎஸ்சிஇ கடிதம் எழுதி உள்ளது.
சிஐஎஸ்சிஇ எனப்படும் (CISCE /...
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக முதல்வர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற...
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள், தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றை இடமாற்றம் செய்யுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர்...
சென்னை: தமிழகஅரசு அனுமதி வழங்கியபடி, வரும் 7-ந்தேதி முதல், தமிழகத்தில் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை என பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் செப்டம்பர் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள...
கொழும்பு: இலங்கையில் ஏற்கனவே அறிவித்தபடி, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது
இலங்கை மொத்தமுள்ள 225 இடங்களுக்கான பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் 196...
கொழும்பு:
இலங்கை பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, கொரோனா காரணமாக இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இறுதியாக ஆகஸ்டு 5ந்தேதி திட்டமிட்டபடி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து ஆகஸ்டு 6ந்தேதி வாக்கு எண்ணிக்கை...
சென்னை:
6வது கட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 30ந்தேதி) முடிவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 6வது...
சென்னை:
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி நாளை (29ந்தேதி) ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து...
சென்னை:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படவில்லை....
சென்னை:
ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிமுறைகளை மத்தியஅரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது பல தனியார் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கி...