லக்னோ: கோவிட் வழக்குகளின் அதிகரிப்பு காரணமாக உ.பி.யின் கவுதம்புத் நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது வரவிருக்கும் பண்டிகைகள் காரணமாக, தொற்றுநோய் பரவலை வரும் கருத்தில் கொண்டு, மே 1 முதல் 31 வரை...
லக்னோ: இந்தியா முழுவதும் இந்தி மொழி குறித்த அமித்ஷாவின் பேச்சு மீண்டும் விவாதப்பொருளாகி மாறி வரும் நிலையில், இந்தியாவில் வாழ விரும்புவோர் ஹிந்தியை நேசிக்க வேண்டும், இந்தியை நேசிக்காதவர்கள் வெளிநாட்டினர் என்று சர்ச்சைக்குறிய...
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக பாலியல் மிரட்டல் விடுத்த சாமியாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து மத சாமியார்...
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ள பாஜக ஆட்சி நேற்று மாலை பதவி ஏற்றதும். முதல்வராக யோகி ஆதித்யநாத் 2முறையாக பதவி ஏற்றார். அவருடன் 2துணைமுதல்வர் உள்பட 52 அமைச்சர்களுடளும்...
சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிகை 22ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வாக்குகளை எண்ண 268 மையங்களில் தயார் செய்யப்பட்டு...
டெல்லி: இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் கோவா, உத்தரகாண்ட், உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலில், பிற்பகல் 3மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் வளியாகி உள்ளது.
40 தொகுதிகளைக் கொண்ட கோவா பேரவைக்கும், 70 தொகுதிகளைக்...
டெல்லி: கோவா, உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தல் மற்றும் உ.பி. சட்டமன்ற 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் 11 மணி நிலவரம் வெளியாகி உள்ளது.
கோவா சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.63...
டெல்லி: இந்தியாவில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவா, உத்தரகாண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மற்றும் உ.பி.யில் 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு...
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் 2வது கட்ட வாக்குப்பதிவு 14ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளதால், தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதுபோல கோவா, உத்தரகாண்ட் மாநிலத்திலும் 14ந்தேதி...
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று சட்டமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நம்பர் பிளேட் இல்லாத ஒரு காரில் எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி...