சென்னை,
வர்தா புயல் அருகே நெருக்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் உஷார்நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை அருகே கும்மிடிப்பூண்டி அருகே இன்று மாலை வர்தா புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன்...
சென்னை.
பிரியாணி என்றாலே நாவில் நீர் ஊறிவிடும் பலருக்கு.... இன்றைக்கு ஒரு வெட்டு வெட்டிவிட வேண்டியதுதான் என்று ஆவலோடு இருப்பார்கள். பிரியாணியின் சுவைக்கு பலபேர் அடிமை...
இன்று தீபாவளி.... பல வீடுகளில் மதிய உணவே பிரியாணியாகத்தான் இருக்கும்.......
குன்னூர்:
கேரள வனப்பகுதியில் நக்சலைட்டுகள்-போலீசார் நடுவே துப்பாக்கி சண்டை நடைபெற்றதையடுத்து தமிழக எல்லையான நீலகிரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அங்குள்ள வனப்பகுதியில் நக்சல்கள் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது. நக்சல்கள் அவ்வப்போது போலீஸ்...
போலிக்கணக்கு
திடீரென ஒரு நாள் நீங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை திறக்கும்போது உங்கள் நெருங்கிய நண்பரிடமிருந்து கோரிக்கை வந்ததென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்-சற்றும் தாமதிக்காமல் அவர் தான் தனது பெயரில் புதிய கணக்கொன்றை ஆரம்பித்திருக்கிறார் என்றெண்ணி...