கொழும்பு:
மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்துள்ளதாக வெளியான தகவலுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு...
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் ஆய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் சாமு.நாசர் தெரிவித்துள்ளார்.
அம்பத்தூர் பால் பண்ணையிலிருந்து விநியோகஸ்தர்கள் மூலம் கொண்டு வரப்படும் பால்பாக்கெட் வண்டியை சோதனை நடத்தியதில் கூடுதலாக...
புதுடெல்லி:
ராமநவமியையொட்டி நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ராமநவமியையொட்டி அயோத்தியில் உள்ள ராம் லாலா கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ராமபிரானின் பிறந்த...
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவு 7 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் ஏசியில்...
சென்னை:
1,000 ரேஷன் கார்டுகள் உள்ள நியாய நிலை கடைகள் பிரிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவகாரம் நடைபெற்று வருகிறது. அப்போது திருப்பூரில் நியாயவிலைக் கடைகளின்...
சென்னை:
தமிழ்நாட்டில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சி வார்டு எண் 51, வாக்குச்சாவடி...
திருவண்ணாமலை:
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த...
சென்னை:
சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை பாண்டி பஜாரில் உள்ள மூன்று வளாகங்கள் கொண்ட வணிக வளாகத்தில் தீ ஏற்பட்ட தீ விபத்தில் அந்த வளாகத்தில்...
சென்னை:
சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும்போது மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில்...
தஞ்சை:
தஞ்சை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 96 பள்ளி கட்டிடங்கள் ஒரு வாரத்துக்குள் இடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான சாஃப்டர் பள்ளியில்...