மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் கிளை அறிவித்து...
மதுரை: தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள 60 ஆயிரம் கல்வெட்டுக்களும் தமிழுக்கானவை எனும் போது அதனை திராவிட மொழி...
மதுரை
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இந்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூற தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துள்ளது.
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இந்திய அரசை ஒன்றிய அரசு என கூறி வருகின்றனர். ...
மதுரை:
மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தான இம்ப்ரோ கொரோனா நோயை கட்டுப் படுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆயுஷ் அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில்...
மதுரை:
சித்தா, அலோபதி, ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்துத்துறை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்க மதுரை உயர்நீதி மன்றம் கிளை உத்தரவிட்டுஉள்ளது.
நேற்றைய விசாரணையின்போது, கொரோனா நோயாளிகளுக்கு சித்தமருத்துவ மருந்தான கபசுர குடிநீரை எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்?...
மதுரை:
கபசுர குடிநீரை கொரோனா நோயாளிகளுக்கு எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? என்று மதுரை உயர்நீதி மன்றம் தமிழக அரசு கேள்வி எழுப்பி உள்ளது.
கொரோனாவுக்கு சித்தாவில் மருந்து உள்ளது; அதை சோதனை செய்து உறுதிப்படுத்த...